கதிர் மஹத் மற்றும் ஜெயந்தி தியேட்டர்
கடைக்கோடி தென் தமிழ்நாட்டிலிருந்து கதிர் ஒரு நேர்முகத்தேர்வுக்காக சென்னைக்கு வருகிறான். எதிர்பார்த்ததை விட விரைவாக நேர்முகத்தேர்வு முடிந்துவிடுகிறது. அவனுக்கு ரயிலோ இரவு 10:00 மணிக்கு தான். கதிருக்கு சென்னையை பற்றியும், அந்த ஊரில் வேறு யாரையும் தெரிய