பருவம் 11. நடுராத்திரி… மொட்டை மாடியில் ஆதாமும் ஏவாளும்
செல்விக்கு ஏனோ நல்ல தூக்கமே இல்லை. பொதுவாக ஹாலில் படுத்து, சத்தம் குறைவாக வைத்து கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சும் வரை TV பார்த்துக்கொண்டு இருந்து பழக்கமாகி விட்டதால் இப்படி ஸ்வேதாவின் அறைக்குள் தூங்குவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. லேசாக புரண்டு படுத்தபோது அறையில் இருந்த wardrobe கண்ணாடியில் ஸ்வேதாவும் க…