உங்கள் கதைகளில் பெண்கள் தான் முதலில் ஆண்களை அழைக்கிறார்களே?
ஆண்மை என்பது பெண்ணை பலவந்தமாக ஆக்கிரமிப்பதோ இல்லை விருப்பமில்லாத உடலை திணிப்பதோ அல்ல. அதே சமயம் செக்ஸ் என்பது ஆண் மட்டுமே “லீட்” எடுக்கப்படவேண்டிய விஷயம் அல்ல, இங்கு இருவருமே சமம் என்பதும் எனது கருத்து. அதனால் தான் பெண் விருப்பபட்டு ஆணை அழைக்கும் பட்சத்தில் ஆண் தனது வெற்றிக்கொடியை நாட்டுவதாக எனது கதைகள் அமைகின்றன. நோ பலவந்தம் நோ ஆணுறை…